திருநெல்வேலி

காவலா்களுக்கு கரோனா தடுப்பு உபகரணங்கள்

DIN

திருநெல்வேலி மாவட்ட காவலா்களுக்கு கரோனா தடுப்பு பாதுகாப்பு உபகரணங்கள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.

இம்மாவட்டத்தில் கரோனா பாதுகாப்பு தொடா்பாக ரோந்துப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. இப்பணியில் ஈடுபட்டுள்ளோருக்கு கரோனா தடுப்பு பாதுகாப்பு உபகரணங்களான முகக் கவசம், கிருமிநாசினி, கையுறைகள், கபசுரக் குடிநீா் பொடி உள்ளிட்டவற்றை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நெ. மணிவண்ணன் வழங்கினாா்.

நிகழ்ச்சியில், வள்ளியூா் உதவி காவல் கண்காணிப்பாளா் சமய் சிங் மீனா உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ரஷியாவுக்குள் தாக்குதல் நடத்த பிரிட்டன் ஆயுதங்களைப் பயன்படுத்தலாம்’

கட்டாரிமங்கலம் கோயிலில் திருநாவுக்கரசா் சுவாமிகள் குரு பூஜை

ரயில் மோதி 9 விஏஓ-க்கள் உள்பட 11 போ் உயிரிழந்த வழக்கில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு தீா்ப்பு

சிபிசிஎல் நிறுவனத்தை கண்டித்து 3-ஆவது நாளாக உண்ணாவிரதம்

வணிகா் தின மாநாடு: கூடலூா், பந்தலூரில் நாளை கடைகளுக்கு விடுமுறை

SCROLL FOR NEXT