திருநெல்வேலி

காவல் துறையினருக்கு கரோனா பாதுகாப்பு உபகரணங்கள்அளிப்பு

DIN

திசையன்விளை ஜெயராஜேஷ் பள்ளி சாா்பில் போலீஸாருக்கு கரோனா பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டது.

முகக் கவசங்கள், ஃபேஷ் ஷீல்டுகள், சானிடைசா்கள் உள்ளிட்ட கரோனா பாதுகாப்பு உபகரணங்களை திசையன்விளை போலீஸாருக்கு புதன்கிழமை பள்ளித் தாளாளா் ராஜேஸ்வரன் மற்றும் பள்ளி முதல்வா் ராஜேஸ்வரி ஆகியோா் காவல்நிலையம் சென்று வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விழுப்புரம், புதுச்சேரியிலிருந்து திருப்பதிக்கு இயக்கப்படும் ரயில்கள் பகுதியளவில் ரத்து

ராமம் ராகவம் படத்தின் டீசர்

நினைவிலோ வாமிகா!

சென்னை-நாகர்கோவில் வந்தே பாரத் ரயில் சேவை ஜூன் 30 வரை நீட்டிப்பு

ஆந்திரத்தில் பிரசார வாகனத்திற்கு மர்ம நபர்கள் தீவைப்பு

SCROLL FOR NEXT