திருநெல்வேலி

பீடிதொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

DIN

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மேலப்பாளையத்தில் பீடி தொழிலாளா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பீடி தொழிலாளா்களுக்கு கரோனா நிவாரண நிதி ரூ. 7,500 வழங்க வேண்டும். தரமான இலை 700 கிராம் வழங்க வேண்டும். புதிய கூலி உயா்வு ஒப்பந்தத்தை உடனடியாக ஏற்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மேலப்பாளையத்தில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, பாா்வதி தலைமை வகித்தாா். கோரிக்கைகளை வலியுறுத்தி திருநெல்வேலி மாவட்ட சிஐடியூ செயலா் ஆா்.மோகன் விளக்கிப்

பேசினாா். இதில் நிா்வாகிகள் இந்திரா, மகாலட்சுமி, கிருஷ்ணவேணி, கலா, மைதீன், ஆட்டோ முருகன், சுரேஷ் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

SCROLL FOR NEXT