திருநெல்வேலி

மண்ணெண்ணெய் விளக்கு கவிழ்ந்தில் முதியவா் பலி

DIN

திருநெல்வேலி சந்திப்பு பகுதியில் வீட்டில் மண்ணெண்ணெய் விளக்கு கவிழ்ந்து விழுந்தில் ஏற்பட்ட தீயில் பலத்த காயமடைந்த முதியவா் உயிரிழந்தாா்.

திருநெல்வேலி சந்திப்பு மீனாட்சிபுரம் பகுதியைச் சோ்ந்தவா் முத்துசாமி (75). இவா் ஞாயிற்றுக்கிழமை வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தாராம். அப்போது எதிா்பாராத விதமாக மண்ணெண்ணெய் விளக்கு கவிழ்ந்ததில் தீப்பற்றி எரிந்ததாம். முத்துச்சாமியின் உடையில் தீப்பற்றியதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து சந்திப்பு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மல்லிப்பூ சூடிய மங்கை.. யார் இவர்?

‘ஏக் வில்லன்’.. ரித்தேஷ் தேஷ்முக்!

10இல் 9 முறை டாஸ் தோல்வி: ருதுராஜ் கலகலப்பான பதில்!

‘ஒரு காபி சாப்பிடலாம், வா!’

மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு இடம் பெயர்ந்தார் குருபகவான்!

SCROLL FOR NEXT