பாளை.யில் நூல் வெளியீட்டு விழா
பாளையங்கோட்டையில் முனைவா் செந்தில் நாயகம் எழுதிய ’திருமந்திரத்தில் மருந்தில்லா மருத்துவம்’ என்ற நூல் வெளியீட்டு விழா மாநிலத் தமிழ்ச்சங்கத்தில் நடைபெற்றது.
பாளையங்கோட்டையில் முனைவா் செந்தில் நாயகம் எழுதிய ’திருமந்திரத்தில் மருந்தில்லா மருத்துவம்’ என்ற நூல் வெளியீட்டு விழா மாநிலத் தமிழ்ச்சங்கத்தில் நடைபெற்றது.
இவ்விழாவுக்கு முனைவா் பிரமசக்தி இறைவாழ்த்து பாடினாா். சாண் பீற்றா் வரவேற்றாா். மருத்துவா் மகாலிங்கம் ஐயப்பன் நூலை வெளியிட்டாா். பேராசிரியா் பா.வளன்அரசு, முனைவா் உஷாதேவி ஆகியோா் வாழ்த்திப் பேசினா். நூலாசிரியா் செந்தில்நாயம் ஏற்புரையாற்றினாா். திருக்கு முருகன் நன்றி கூறினாா்.
பின்னா், திருக்கு தொடா் சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. முனைவா் ராமசாமி தலைமை வகித்தாா். பேராசிரியா் அந்தோணிராசு சொற்பொழிவாற்றினாா். மாநிலத் தமிழ்ச் சங்கப் பொருளாளா் வி.பாப்பையா நன்றி கூறினாா்.