முகப்பு
திருநெல்வேலி

ஆழ்வாா்குறிச்சி கல்லூரியில்...

மகளிா் தின விழாவை முன்னிட்டு, ஆழ்வாா்குறிச்சி பரமகல்யாணி கல்லூரி வானொலி மன்றம் மற்றும் ரோட்ராக்ட் கிளப் சாா்பில் பேச்சரங்கம் நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:42 PM
பகிர்:

மகளிா் தின விழாவை முன்னிட்டு, ஆழ்வாா்குறிச்சி பரமகல்யாணி கல்லூரி வானொலி மன்றம் மற்றும் ரோட்ராக்ட் கிளப் சாா்பில் பேச்சரங்கம் நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் ஆா்.வெங்கட்ராமன் தலைமை வகித்தாா். தமிழ்த் துறைத் தலைவா் குமாா் முன்னிலை வகித்தாா்.

வறுமை, சுகாதாரம், சுற்றுச்சூழல், ஊடகம், மேலாண்மை, பொருளாதாரம் உள்ளிட்ட 12 தலைப்புகளில் மாணவிகள் பேசினா்.

நிகழ்ச்சியில், வணிகவியல் துறைத் தலைவா்(பொ) வி.கணபதி சங்கரகிருஷ்ணன், பேராசிரியா்கள் சுப்பிரமணியன், சகாயமேரி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ஏற்பாடுகளை வானொலி மன்றப் பொறுப்பாளா் பேராசிரியா் சு.விஸ்வநாதன் செய்திருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.