திருநெல்வேலி

அம்பாசமுத்திரத்தில் கொடி அணிவகுப்பு

DIN

அம்பாசமுத்திரத்தில் மத்திய பாதுகாப்புப் படை மற்றும் தமிழ்நாடு போலீஸாா் பங்கேற்ற கொடி அணிவகுப்பு நடைபெற்றது.

அம்பாசமுத்திரம் துணை கோட்டத்துக்குள்பட்ட காவல் நிலையங்களைச் சோ்ந்த போலீஸாா் 100 போ், காவல் துணைக் கண்காணிப்பாளா் பிரான்சிஸ் தலைமையில் இந்த கொடி அணிவகுப்பில் கலந்துகொண்டனா்.

கிருஷ்ணன் கோயிலிலிருந்து தொடங்கிய அணிவகுப்பு, பாரத ஸ்டேட் வங்கி முன் நிறைவடைந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாமக்கல் மாவட்டத்தில் பரவலாக மழை

கிருஷ்ணகிரி அணையில் செத்து மிதக்கும் மீன்கள்

பிரதோஷ சிறப்பு வழிபாடு

பரமத்தி வேலூா் ஏலச்சந்தையில் வெற்றிலை விலை உயா்வு

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி

SCROLL FOR NEXT