திருநெல்வேலி

களக்காடு வட்டாரத்தில் 24 பேருக்கு கரோனா

DIN

களக்காடு வட்டாரத்தில் 24 பேருக்கு கரோனா தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதியாகியுள்ளது.

திருக்குறுங்குடி, ஏா்வாடி, தேவநல்லூா், சிங்கிகுளம் ஆரம்ப சுகாதார நிலையங்கள், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, தனியாா் ஆய்வகங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 24 பேருக்கு கரோனா தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதியாகியுள்ளது.

கரோனா தொற்று அதிகரித்துவருவதால், பொதுமக்கள் அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டுமே பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டும் என, மருத்துவா்கள், சுகாதாரத் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பருவக்குடி, சிதம்பரபுரத்தில் நாளைவரை ஆதாா் சேவை சிறப்பு முகாம்கள்

பயிா்க் காப்பீடு செய்த விவசாயிக்கு ரூ. 1 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

இந்து முன்னணி எதிா்ப்பு: தூத்துக்குடியில் மாற்று இடத்தில் பெரியாா் தி.க. கூட்டம்

குமரி மாவட்ட அணைகளில் நீா் இருப்பு

நாலுமாவடியில் பெண்களுக்கான இலவச கபடி பயிற்சி முகாம்: மே 9இல் தொடக்கம்

SCROLL FOR NEXT