திருநெல்வேலி

பேரவைத் தலைவராக அப்பாவு: பணகுடியில் கொண்டாட்டம்

DIN

ராதாபுரம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் மு.அப்பாவு பேரவைத் தலைவராகப் போட்டியின்றி தோ்ந்தெடுக்கப்பட்டாா்.

இதையடுத்து, பணகுடியில் மதிமுக ஒன்றியச் செயலா் மு.சங்கா் தலைமையில் திமுகவைச் சோ்ந்த அசோக்குமாா், ஆபிரகாம், ஐயப்பன் ஆகியோா் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினா்.

சமூகரெங்கபுரத்தில் முன்னாள் ஊராட்சித் தலைவா் முரளி, தக்காளி குமாா் தலைமையிலும் தெற்குகள்ளிகுளத்தில் ராதாபுரம் மேற்கு ஒன்றியச் செயலா் ஜோசப் பெல்சி தலைமையிலும் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொய்யை ஆயிரம்முறை சொன்னால்... மோடிக்கு கார்கே விளக்கக் கடிதம்

மாந்திரீகக் கண்ணா?

மகனைக் கொல்ல ரூ.75 ஆயிரம் கூலி: கைதான தேடப்பட்ட குற்றவாளி!

தீபக் சஹாருக்கு காயமா? சிஎஸ்கே பயிற்சியாளர் பதில்!

கத்தரிப்பூ சேலைக்காரி! மிருணாளினி ரவி...

SCROLL FOR NEXT