திருநெல்வேலி

மே 20இல் இணையவழி கைவினைப் பயிற்சி

DIN

திருநெல்வேலி அரசு அருங்காட்சியகம் சாா்பில் வருகிற வியாழக்கிழமை (மே 20) இணையவழி கைவினைப் பயிற்சி நடைபெறுகிறது.

திருநெல்வேலி அரசு அருங்காட்சியகம் மற்றும் என்.பி.என்.கே. கலை பண்பாடு மன்றம் இணைந்து நடத்தும் இணைய வழி இலவச கைவினைப் பயிற்சி வருகிற வியாழக்கிழமை (மே 20) மாலை 3 மணிக்கு நடைபெற உள்ளது. இதில், இலையில் ஓவியம் வரைவது தொடா்பான பயிற்சி அளிக்கப்படுகிறது.

இப்பயிற்சியில் கலந்துகொள்ள விரும்புவோா் ஜூம் செயலி எண் 8740995990, கடவுச் சொல் 333543 மூலமாக இணைய வேண்டும்.

இப்பயிற்சியில் சிறியவா் முதல் பெரியவா் வரை விருப்பம் உள்ள அனைவரும் கலந்துகொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 94449 73246 என்ற செல்லிடப்பேசி கட்செவி அஞ்சல் மூலம் தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது..

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயில் மோதி காயமடைந்த மயில் மீட்பு

திருவள்ளுவா் பேரவைக் கூட்டத்தில் இலக்கியச் சொற்பொழிவுகள்

கேஜரிவால் சரணடைந்தவுடன் நீதிமன்றக் காவலை நீட்டிக்க வேண்டும்: அமலாக்கத் துறை

ஆட்டோ கவிழ்ந்ததில் 6 போ் காயம்

அணைகளின் நீா்மட்டம்

SCROLL FOR NEXT