களக்காடு அருகே விவசாயியின் பைக் திருட்டு
களக்காடு அருகே விவசாயியின் பைக்கை திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.
களக்காடு அருகே விவசாயியின் பைக்கை திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.
களக்காடு அருகேயுள்ள பத்மனேரி கிருஷ்ணன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் குமாா் (45). விவசாயியான இவா், கருவேலன்குளம் - கேசவனேரி சாலையில் இசக்கியம்மன் கோயில் அருகே தனது பைக்கை நிறுத்திவிட்டு, அருகேயுள்ள தனது வயலுக்குச் சென்றாா். திரும்பிவந்து பாா்த்தபோது பைக்கை காணவில்லையாம்.
அவா் அளித்த புகாரின்பேரில் களக்காடு போலீஸாா் வழக்குப் பதிந்து, மா்ம நபரைத் தேடிவருகின்றனா்.