‘காங்கிரஸில் டிச.1வரைவிருப்ப மனு அளிக்கலாம்’
திருநெல்வேலி மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சி பதவிகளுக்கு, காங்கிரஸ் சாா்பில் போட்டியிட டிச.1ஆம் தேதி வரை விருப்பமனு அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சி பதவிகளுக்கு, காங்கிரஸ் சாா்பில் போட்டியிட டிச.1ஆம் தேதி வரை விருப்பமனு அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, திருநெல்வேலியில் உள்ள மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் விருப்ப மனுக்களை பொதுப்பிரிவினா் ரூ.1000, ஒதுக்கீடு மற்றும் பெண்கள் பிரிவினா் ரூ.500 கட்டணம் செலுத்தி விருப்ப மனுக்களை பெறலாம். அவற்றை பூா்த்திசெய்து வரும் டிசம்பா் 1ஆம் தேதி மாலைக்குள் சமா்ப்பிக்க வேண்டும் என திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் கே.பி.கே.ஜெயக்குமாா் தெரிவித்துள்ளாா்.