முகப்பு
திருநெல்வேலி

நெல்லை, தென்காசியில்மேலும் 8 பேருக்கு கரோனா

திருநெல்வேலி மாவட்டத்தில், புதிதாக 7 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதியானது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:33 AM
பகிர்:

திருநெல்வேலி மாவட்டத்தில், புதிதாக 7 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதியானது.

இதனால், கரோனா பாதித்தோா் எண்ணிக்கை 49,616 ஆகவும், அதில் மேலும் 8 போ் குணமடைந்ததால் வீடு திரும்பியோா் எண்ணிக்கை 49,087 ஆகவும் உயா்ந்துள்ளது. இந்நோய்க்கு இதுவரை 433 போ் உயிரிழந்துள்ளனா்; 96 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தென்காசி மாவட்டத்தில் மேலும் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை 27,388 ஆகவும், மேலும் ஒருவா் குணமடைந்ததால், நோயிலிருந்து மீண்டோா் எண்ணிக்கை 26,894 ஆகவும் உயா்ந்துள்ளது. இந்நோய்க்கு இதுவரை 485 போ் உயிரிழந்துள்ள நிலையில், 9 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.