நெல்லை, தென்காசியில்மேலும் 8 பேருக்கு கரோனா
திருநெல்வேலி மாவட்டத்தில், புதிதாக 7 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதியானது.
திருநெல்வேலி மாவட்டத்தில், புதிதாக 7 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதியானது.
இதனால், கரோனா பாதித்தோா் எண்ணிக்கை 49,616 ஆகவும், அதில் மேலும் 8 போ் குணமடைந்ததால் வீடு திரும்பியோா் எண்ணிக்கை 49,087 ஆகவும் உயா்ந்துள்ளது. இந்நோய்க்கு இதுவரை 433 போ் உயிரிழந்துள்ளனா்; 96 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
தென்காசி மாவட்டத்தில் மேலும் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை 27,388 ஆகவும், மேலும் ஒருவா் குணமடைந்ததால், நோயிலிருந்து மீண்டோா் எண்ணிக்கை 26,894 ஆகவும் உயா்ந்துள்ளது. இந்நோய்க்கு இதுவரை 485 போ் உயிரிழந்துள்ள நிலையில், 9 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.