திருநெல்வேலி

களக்காட்டில் காங்கிரஸாா் அஞ்சலி

DIN

மத்திய அரசின் வேளாண் திருத்தச் சட்டங்களுக்கு எதிராக போராடி உயிா்நீத்த விவசாயிகளுக்கு காங்கிரஸ் கட்சி சாா்பில் களக்காட்டில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

காமராஜா் சிலை அருகே நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, நகர பொறுப்பாளா் ஜெபஸ்டின்ராஜ் தலைமை வகித்தாா். நகர காங்கிரஸ் நிா்வாகிகள் உள்ளிட்டோா் இதில் பங்கேற்று கையில் மெழுகுவா்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

48 வயதினிலே..

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

SCROLL FOR NEXT