திருநெல்வேலி

காவலா் குடியிருப்பில் மாநகர காவல் துணை ஆணையா் ஆய்வு

DIN

திருநெல்வேலி சந்திப்பு பகுதியில் உள்ள காவலா் குடியிருப்பில் மாநகர காவல் துணை ஆணையா் (சட்டம்- ஒழுங்கு) டி.பி. சுரேஷ்குமாா் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

குடியிருப்புகளை ஆய்வு செய்த அவா், பின்னா் காவலா்களின் குடும்பத்தினரிடம் குறைகளை கேட்டறிந்தாா்.

அப்போது, நகரம் காவல் உதவி ஆணையா் விஜயகுமாா், சந்திப்பு காவல் ஆய்வாளா் சோபா ஜென்சி மற்றும் போலீஸாா் உடன் இருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பைக்கு ஹார்திக் பாண்டியா சரியான தேர்வு; முன்னாள் வீரர் ஆதரவு!

எச்.டி.ரேவண்ணா மீது மேலும் ஒரு வழக்கு

வேட்டையன் படப்பிடிப்பில் அமிதாப் பச்சன்-ரஜினிகாந்த்!

‘நீங்க நடிக்க ஆரம்பிக்கலாமே, ஜோனிடா!’

போஷியா! மாற்றுத் திறனாளிகளின் விளையாட்டு பற்றி உங்களுக்குத் தெரியுமா?

SCROLL FOR NEXT