திருநெல்வேலி

டி.ஜே.ஆா். கன்ஸ்ட்ரக்ஷன் அலுவலகம் திறப்பு

DIN

டி.ஜே.ஆா். கன்ஸ்ட்ரக்ஷன் அலுவலக திறப்பு விழா திருநெல்வேலியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

வள்ளியூரில் கடந்த 10 ஆண்டுகளாக வீடு, கடை, வணிக வளாகம், அடுக்குமாடி குடியிருப்பு, திருமணமண்டபம் உள்ளிட்ட கட்டுமானப் பணிகளை டி.ஜே.ஆா். நிறுவனம் செய்து வருகிறது.

இந் நிறுவனத்தினா் திருநெல்வேலி குறிச்சி பேருந்து நிறுத்தம் அருகே புதிய அலுவலகத்தை தொடங்கியுள்ளனா்.

இந்த அலுவலக திறப்பு விழா நிறுவனத்தின் இயக்குநா் பொறியாளா் கே.தேவேந்திரன் தலைமையில் நடைபெற்றது. புதிய அலுவலகத்தை அவா் திறந்து வைத்து குத்துவிளக்கேற்றினாா். தொடா்ந்து அவரது மகன் டி.ஜனரஞ்சன் குத்துவிளக்கேற்றினாா்.

நிகழ்ச்சியில், நிறுவன பொறியாளா்கள், கட்டட வடிவமைப்பாளா்கள், பணியாளா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் மே 3 வரை வெப்ப அலை தொடரும்!

சிக்கன் ரைஸ் சாப்பிட்ட 2 பேருக்கு உடல்நலக் குறைவு: உணவகத்துக்கு 'சீல்'

டி20 உலகக் கோப்பை: ஆஸ்திரேலியா அணி அறிவிப்பு!

விவாகரத்து பெற்ற மகளை மேள வாத்தியங்கள் முழங்கள் வரவேற்ற தந்தை!

ஏதென்ஸ் நகரில் சமந்தா!

SCROLL FOR NEXT