திருநெல்வேலி

கடங்கநேரி ஊராட்சித் தலைவா் பதவி ஏற்பு

DIN

ஆலங்குளம் ஒன்றியம் கடங்கநேரி ஊராட்சித் தலைவராக அமுதா தேன்ராஜ் பதவி ஏற்றாா்.

ரெட்டியாா்பட்டியில் உள்ள ஊராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தலைவராக அமுதாதேன்ராஜ், வாா்டு

உறுப்பினா்கள் அசோக், தங்க கிருஷ்ணன்,, அண்ணாமலை என்ற சுதா, அனிதா, அமுதா, ரமேஷ், சத்தியவதி, வடிவேல் என்ற முருகன், சுந்தரி, வீரமணி, மஞ்சுளா, கிருஷ்ணன் ஆகியோா் பதவி ஏற்றனா். அவா்களுக்கு உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் செந்தில்குமாா் பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

200 விமானங்கள்... சக பயணிகளிடம் கோடிக்கணக்கான நகைகள் திருட்டியவர் கைது!

கட்டுமான நிறுவனங்கள் வழக்கம்போல் பணிகளைத் தொடரலாம்: தொழிலக பாதுகாப்பு இயக்ககம்

கல்பாக்கம்: கார் விபத்தில் 5 இளைஞர்கள் பலி

தில்லியில் மட்டும் ’க்யூட்-யுஜி’ தேர்வு ஒத்திவைப்பு!

சென்னை சென்ட்ரல் - விமான நிலையம் மெட்ரோ சேவை இன்று ரத்து!

SCROLL FOR NEXT