திருநெல்வேலி

செட்டிகுளத்தில் பனை விதைகள் ஊன்றும் நிகழ்ச்சி

DIN

அப்துல்கலாம் பிறந்த நாளை முன்னிட்டு, செட்டிகுளத்தில் பனை விதைகள் ஊன்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கடையம் அருகே செட்டிகுளம் முள்ளிமலைப் பொத்தை அடிவாரப் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியா் மாடசாமி தலைமை வகித்து, பனை விதைகள் ஊன்றும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில் ஆசிரியா் முத்துப்பாண்டி, கடையம் வனக்காப்பாளா் மணி, செட்டிகுளம் கிராமசபை ஒருங்கிணைப்பாளா் கமல் அரசன், செயலா் கண்ணன், உறுப்பினா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடியாத்தம் கெங்கையம்மன் சிரசு திருவிழா: ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு

அதானிக்கு விமான நிலையங்களை கொடுக்க எவ்வளவு ‘டெம்போ’ பணம் வாங்குனீர்கள்? ராகுல்

உக்ரைனுக்கு விரைந்த அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலர்: ஸெலென்ஸ்கியுடன் ஆலோசனை

’மஞ்சள் காய்ச்சல்’ தடுப்பூசி கட்டாயம் -சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

கங்கையில் பிரதமர் மோடி வழிபாடு!

SCROLL FOR NEXT