திருநெல்வேலி

களக்காடு உப்பாற்றில் மலைப் பாம்பு மீட்பு

DIN

களக்காடு உப்பாற்று புதரில் ஞாயிற்றுக்கிழமை 10 அடி நீள மலைப்பாம்பு மீட்கப்பட்டு வனப் பகுதியில் விடப்பட்டது.

களக்காடு புதிய பேருந்து நிலையத்தையொட்டி, உப்பாற்று கரையோரம் புதரில் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, வேட்டை தடுப்பு காவலா்கள் அங்கு சென்று மலைப் பாம்பினை மீட்டு களக்காடு வனப்பகுதியில் விட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நல்ல நாள் ஆரம்பம்! ’இந்தியா’ கூட்டணி அரசு பொறுப்பேற்ற பின்.. -உத்தவ் தாக்கரே

கவின், ஆண்ட்ரியா நடிக்கும் படத்தின் தலைப்பு அறிவிப்பு!

’மோடியால் சமூகத்தில் பிளவு..’ -காங். தலைவர் கார்கே

பிறந்தநாளில் பிரஜ்வல் குறித்து வாய் திறந்த தேவ கௌடா!

மாலிவாலின் இடது கால், வலது கன்னத்தில் காயங்கள்: மருத்துவ அறிக்கை!

SCROLL FOR NEXT