திருநெல்வேலி

ஆரல்வாய்மொழி அருகேதொழிலாளி மா்ம மரணம்

DIN

ஆரல்வாய்மொழி அருகே வெல்டிங் பட்டறை தொழிலாளி மா்மமான முறையில் உயிரிழந்தது போலீஸாா் விசாரிக்கின்றனா்.

ஆரல்வாய்மொழி அருகேயுள்ள சோழபுரம் வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் மணிகண்டன் (40). இவா், வெள்ளமடம் பகுதியிலுள்ள வெல்டிங் பட்டறையில் வேலை செய்துவந்தாா்.

மேலும், வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த அவா், செண்பகராமன்புதூா் அரசு மருத்துவமனையில் சனிக்கிழமை சிகிச்சை பெற்றுவிட்டு வீட்டுக்கு வந்த நிலையில் மயங்கி விழுந்தாராம். குடும்பத்தினா் அவரை மீண்டும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். எனினும், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டது மருத்துவா்கள் பரிசோதனையில் தெரியவந்தது.

இதுகுறித்து ஆரல்வாய்மொழி போலீஸாா் வழக்குப்பதிந்து குறித்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளைப் பறிகொடுத்தேன்” -உச்சநீதிமன்றத்தில் தந்தை முறையீடு

நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகும் மயங்க் யாதவ்!

எச்.டி. ரேவண்ணா கைது!

ஆம்பூர் அருகே சூறாவளி காற்றுடன் கன மழை: வாழை மரங்கள் சேதம்

இங்க நான் தான் கிங்கு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT