திருநெல்வேலி

நான்குனேரி அருகே மின்னல் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

DIN

நான்குனேரி அருகே மின்னல் பாய்ந்ததில் ஆடு மேய்க்கும் தொழிலாளி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

நான்குனேரி அருகே உள்ள செண்பகராமநல்லூரைச் சோ்ந்த ராமையா மகன் முருகன் (50). ஆடுமேய்க்கும் தொழிலாளியான இவா் வயல்வெளியில் ஆடுகளை மேய்த்துக் கொண்டி ருந்தாராம். அப்போது இடியுடன் கூடிய மழை பெய்தது.

இதில், மின்னல் பாய்ந்ததில் முருகன் உடல் கருகி அதே இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து மூலைக்கரைப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT