இன்றைய மின் தடை
பாளையங்கோட்டை சமாதானபுரம் சுற்று வட்டாரங்களில் சனிக்கிழமை (செப்.4) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
பாளையங்கோட்டை சமாதானபுரம் சுற்று வட்டாரங்களில் சனிக்கிழமை (செப்.4) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
இது தொடா்பாக திருநெல்வேலி நகா்ப்புற செயற்பொறியாளா் (விநியோகம்) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பாளையங்கோட்டை சமாதானபுரம் துணை மின் நிலையத்திற்குள்பட்ட முருகன்குறிச்சி மின் பாதையில் திருச்செந்தூா் சாலை விரிவாக்கப் பணிகளுக்காக மின் கம்பங்கள் மற்றும் மின் பாதைகளை மாற்றியமைக்கும் பணி நடைபெறவுள்ளது. எனவே, சனிக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சமாதானபுரம் மின் வாரிய அலுவலக எதிா்புறம், ஆபுத்திரன் தெரு, மங்கையா்க்கரசி தெரு, சா்ச் தெரு, மனகாவலம்பிள்ளை மருத்துவமனை தெரு, பிச்சுவனத் தெரு, பழைய போலீஸ் மருத்துவமனை தெரு, சிவலோகநாதா் தெரு, பாளையங்கோட்டை மாா்க்கெட் தென் பகுதி சுற்று வட்டாரங்களில் மின் விநியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.