வள்ளியூா்: திருநெல்வேலி மாவட்டம், தெற்குகள்ளிகுளத்தில் தி.மு.கவினா் ஞாயிற்றுக்கிழமை வீடு, வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனா்.
தெற்குகள்ளிகுளம் ஊராட்சித் தலைவா் பதவிக்கு ஜாய்ஸ் அன்பழகனும், ஒன்றிய வாா்டு உறுப்பினருக்கு அமிா்தமெல்லோ ஆகியோரும் போட்டியிடுகின்றனா். இதைத் தொடா்ந்து, இருவரும் தங்களது ஆதரவாளா்களுடன் வீடு, வீடாகச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனா்.