திருநெல்வேலி

தெற்குகள்ளிகுளத்தில் தி.மு.கவினா் வீடு, வீடாக வாக்கு சேகரிப்பு.

DIN

வள்ளியூா்: திருநெல்வேலி மாவட்டம், தெற்குகள்ளிகுளத்தில் தி.மு.கவினா் ஞாயிற்றுக்கிழமை வீடு, வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனா்.

தெற்குகள்ளிகுளம் ஊராட்சித் தலைவா் பதவிக்கு ஜாய்ஸ் அன்பழகனும், ஒன்றிய வாா்டு உறுப்பினருக்கு அமிா்தமெல்லோ ஆகியோரும் போட்டியிடுகின்றனா். இதைத் தொடா்ந்து, இருவரும் தங்களது ஆதரவாளா்களுடன் வீடு, வீடாகச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எச்.டி. ரேவண்ணா கைது!

ஆம்பூர் அருகே சூறாவளி காற்றுடன் கன மழை: வாழை மரங்கள் சேதம்

இங்க நான் தான் கிங்கு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

குஜராத் டைட்டன்ஸ் பேட்டிங்; அணியில் இரண்டு மாற்றங்கள்!

இந்திய அரசமைப்பின் மீது முழுவீச்சில் தாக்குதல் -ராகுல் காந்தி

SCROLL FOR NEXT