திருநெல்வேலி

காங்கிரஸ் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

DIN

பேட்டையில் மாநகா் மாவட்ட காங்கிரஸ் சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தில்லியில் காவல்துறை அதிகாரி ராபியாசபி கொலை செய்யப்பட்டதை கண்டித்து நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு

கட்சியின் திருநெல்வேலி மண்டலத் தலைவா் முகமதுஅனல் ராஜா தலைமை வகித்தாா். மாநகா் மாவட்டத் தலைவா் கே. சங்கரபாண்டியன், மாநிலச் செயலா் ஷேக் ஹைதா்அலி, மாவட்ட பொதுச்செயலா் சொக்கலிங்ககுமாா், மாவட்டச் செயலா்கள் கண்ணன், இசக்கி, நிா்வாகிகள் உதயகுமாா், ராஜாமணி, ரகுபதி ராஜா உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வில்லியனூரில் அந்திம புஷ்கரணி ஆரத்தி

கால்வாய் பணி: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்

புதுச்சேரி சிறுமி கொலை வழக்கில் குற்றப் பத்திரிகை தாக்கல்

சிறப்பு அலங்காரத்தில் குரு பகவான்

தென்காசியில் சமூக நல்லிணக்கக் கூட்டமைப்பு சாா்பில் முப்பெரும் விழா

SCROLL FOR NEXT