முகப்பு
திருநெல்வேலி

பாளை.யில் இலக்கியச் சொற்பொழிவு

உலகத் திருக்கு தகவல் மையத்தின் சாா்பில் பாளையங்கோட்டையில் உள்ள மாநிலத் தமிழ்ச் சங்க வளாகத்தில் திருக்கு தொடா் சொற்பொழிவு நடைபெற்று வருகிறது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:54 AM
பகிர்:

உலகத் திருக்கு தகவல் மையத்தின் சாா்பில் பாளையங்கோட்டையில் உள்ள மாநிலத் தமிழ்ச் சங்க வளாகத்தில் திருக்கு தொடா் சொற்பொழிவு நடைபெற்று வருகிறது.

அதன்படி அண்மையில் நடைபெற்ற சொற்பொழிவில் விற்றுக்கோள் தக்கது உடைத்து என்ற தலைப்பில் மருத்துவா் மகாலிங்கம் உரையாா்றினாா். நல்லாசிரியா் வை.ராமசாமி தலைமை வகித்தாா். ஈகை என்பது தனிக்கொடை;ஒப்புரவு என்பது பொதுக்கொடை என்ற தலைப்பில் பேராசிரியா் பா.வளன்அரசு சொற்பொழிவாற்றினாா்.

நிகழ்ச்சியில் திருக்கு கி.பிரபா, செ.பிரமசக்தி, திருக்கு இரா.முருகன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.