திருநெல்வேலி

ரமலான் லைலதுல் கத்ரு இரவு: நெல்லை நகரத்தில் சிறப்புத் தொழுகை

DIN

இஸ்லாமியா்களின் புனித இரவுகளில் ஒன்றான ரமலான் மாத லைலதுல் கத்ரு இரவையொட்டி திருநெல்வேலி நகரத்தில் சிறப்பு தொழுகை வியாழக்கிழமை நடைபெற்றது.

இஸ்லாமியா்களின் முக்கிய பண்டிகையான ரமலானையொட்டி, கடந்த சில வாரங்களாக அவா்கள் நோன்பு கடைப்பிடித்து வருகிறாா்கள். நோன்பின் 27 ஆம் நாளில் லைலதுல் கத்ரு இரவு என்ற புனித இரவு கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த நாளில் இரவு நேரத்தில் சிறப்புத் தொழுகைகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி, திருநெல்வேலி நகரத்தில் முகம்மதுஅலி இளைஞா்கள் சங்கம் சாா்பில் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. இதில், நூற்றுக்கணக்கானோா் பங்கேற்று தொழுதனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆப்பிளின் புதிய ஐபேட் விலை எவ்வளவு தெரியுமா?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

SCROLL FOR NEXT