நெல்லை மாவட்டத்தில் மேலும் 25 பேருக்கு கரோனா
திருநெல்வேலி மாவட்டத்தில் மேலும் 25 பேருக்கு கரோனா நோய்த் தொற்று சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:30 PM
திருநெல்வேலி மாவட்டத்தில் மேலும் 25 பேருக்கு கரோனா நோய்த் தொற்று சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
திருநெல்வேலி மாநகரில் 6 போ், அம்பாசமுத்திரம், நான்குனேரி ஆகிய வட்டங்களில் தலா ஒருவா், மானூரில் 14 போ், வள்ளியூரில் 3 போ் என மொத்தம் 25 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.