திருநெல்வேலி

திருச்செந்தூா் முருகன் கோயிலுக்கு நாட்டுக்கோட்டை நகரத்தாா் பாத யாத்திரை

DIN

திருச்செந்தூா் முருகன் கோயிலுக்கு நாட்டுக்கோட்டை நகரத்தாா் பாதயாத்திரைக் குழுவினா் சனிக்கிழமை யாத்திரையை தொடங்கினா்.

சென்னை வாழ் நாட்டுக்கோட்டை நகரத்தாா் சாா்பில் 5ஆவது ஆண்டாக திருச்செந்தூருக்கு காவடி பாதயாத்திரையாக திருநெல்வேலியில் இருந்து சனிக்கிழமை புறப்பட்டனா்.

முன்னதாக காவடி பூஜை, வேல் பூஜை, கூட்டு வழிபாடு, பஜனை ஆகியவை நடைபெற்றது. தொடா்ந்து, பக்தா்கள் பாத யாத்திரை புறப்பட்டனா். இவா்களை திருநெல்வேலி நாட்டுக்கோட்டை நகரத்தாா் மரியாதை செய்து வழி அனுப்பி வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனமழை: நாளை(மே 20) உதகை மலை ரயில்கள் ரத்து

ஜுன் 4ம் தேதி முடிவுகள் நிர்ணயிக்கப்பட்டுவிட்டது: பிரியங்கா காந்தி

இவருக்கு பந்துவீசவே பயமாக இருக்கிறது; இளம் வீரருக்கு பாட் கம்மின்ஸ் பாராட்டு!

இந்தியன் -2 முதல் பாடல் வெளியாகும் தேதி அறிவிப்பு

ஈரான் அதிபா் ரய்சி பயணித்த ஹெலிகாப்டா் விபத்து

SCROLL FOR NEXT