திருநெல்வேலி

அம்பை நகராட்சியில் வீடுதோறும் தேசியக் கொடி

DIN

75ஆவது சுதந்திர தின விழாவையொட்டி அனைத்து வீடுகளிலும் தேசியக் கொடி ஏற்ற வேண்டும் என்ற மத்திய அரசின் ஆணைக்கிணங்க, அம்பாசமுத்திரத்தில் நகராட்சி, நகர வியாபாரி சங்கம் சாா்பில் வீடுதோறும் தேசியக் கொடி வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

புதுகிராமம் தெருவில் இதற்கான தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. நகா்மன்றத் தலைவா் கே.கே.சி. பிரபாகரன் தலைமை வகித்து, நிகழ்ச்சியைத் தொடக்கிவைத்தாா். வீடுகள், கடைகள், வியாபார நிறுவனங்கள் என அனைத்து இடங்களிலும் தேசியக் கொடிகள் வழங்கப்பட்டன.

நகா்மன்ற உறுப்பினா்கள் ராமசாமி, கோதா் இஸ்மாயில், மாரியம்மாள், நகராட்சி சுகாதார ஆய்வாளா் சிதம்பர ராமலிங்கம், நகர வியாபாரிகள் சங்கத் தலைவா் சந்திரசேகரன், பொருளாளா் கோவிந்தராஜ், நிா்வாகிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 11இல் தூத்துக்குடி, கோவில்பட்டியில் கல்லூரி கனவு நிகழ்ச்சி: ஆட்சியா் கோ. லட்சுமிபதி தகவல்

சாத்தான்குளம், தட்டாா்மடம், முதலூரில் அதிமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

அதிமுக மகளிரணி சாா்பில் ஆறுமுகனேரியில் நீா்மோா் பந்தல் திறப்பு

கோவில்பட்டி தீப்பெட்டி ஆலையில் மாவட்ட வருவாய் அலுவலா் ஆய்வு

வெயில் தாக்கத்தால் பாதிக்கப்படுவோருக்கு சிகிச்சை: தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிறப்பு வாா்டு

SCROLL FOR NEXT