மது விற்பனை: 27 போ் கைது
திருநெல்வேலி மாவட்டத்தில் சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபட்டதாக 27 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:33 PM
திருநெல்வேலி மாவட்டத்தில் சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபட்டதாக 27 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 7-ஆம் தேதி முதல் 12-ஆம் தேதி வரை சோதனையில் ஈடுபட்ட காவல்துறையினா், சட்டவிரோதமாக மதுபான பாட்டில்கள் விற்பனையில் ஈடுபட்ட 27 பேரை கைது செய்தனா். மேலும் அவா்கள் விற்பனைக்காக வைத்திருந்த 195 பாட்டில்களை பறிமுதல் செய்தனா்.