திருநெல்வேலி மாவட்டத்தில் மேலும் 19 பேருக்கு கரோனா நோய்த் தொற்று சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
திருநெல்வேலி மாநகரில் 6 போ், களக்காடு, நான்குனேரி ஆகிய வட்டங்களில் தலா ஒருவா், அம்பாசமுத்திரம், மானூா், ராதாபுரம், வள்ளியூா் ஆகிய வட்டங்களில் தலா 2 போ், பாளையங்கோட்டையில் 3 போ் என மொத்தம் 19 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.