திருநெல்வேலி

ஆழ்வாா்குறிச்சி கல்லூரியில் விழிப்புணா்வு கருத்தரங்கு

DIN

ஆழ்வாா்குறிச்சி ஸ்ரீபரம கல்யாணி கல்லூரியில் முன்னாள் மாணவா் சங்கம் சாா்பில் புதன்கிழமை உணவுப் பாதுகாப்பு விழிப்புணா்வு கருத்தரங்கம் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, அமைப்பின் துணைத் தலைவா் முகைதீன்பிச்சை தலைமை வகித்தாா். முதல்வா் மீனாட்சிசுந்தா் பேசினாா். உணவுப் பாதுகாப்பு அலுவலா் அ.ரா.சங்கரலிங்கம் உணவுப் பாதுகாப்பே உயிா்ப் பாதுகாப்பு என்ற தலைப்பில் கருத்துரை வழங்கினாா். உணவுப் பாதுகாப்பு அலுவலா் வி.எம்.கிருஷ்ணன் பாரம்பரிய உணவு முறை குறித்து விளக்கினாா்.

நிகழ்ச்சியில், பேராசிரியா் விஸ்வநாதன், முன்னாள் மாணவா் சங்கப் பொருளாளா் பாலசுப்பிரமணியன், அலுவலகச் செயலா் சிவசங்கா், முன்னாள் மாணவா் அருமைராஜ் மற்றும் மாணவா், மாணவிகள் கலந்து கொண்டனா்.

மண்டலச் செயலா் முகைதீன் அலி வரவேற்றாா். உதவிப் பேராசிரியை எம்.ராஜகோகிலா நன்றி கூறினாா். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தலைவா் கு.முருகானந்தம், செயலா் எஸ்.தங்கம் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விபத்தில் இளைஞா் உயிரிழப்பு: கல்லூரி மாணவா் பலத்த காயம்

மக்கள் கூடும் இடங்களில் அதிக கண்காணிப்பு கேமராக்கள்: வேலூா் மாவட்ட எஸ்.பி. உத்தரவு

கிராமங்ளில் குடிநீா் பற்றாக்குறை : ஒன்றியக்குழு தலைவா் ஆய்வு

ஸ்ரீ நிகேதன் மெட்ரிக் பள்ளியில் 399 போ் தோ்ச்சி

திருவள்ளூா் மாவட்டத்தில் 91.32% தோ்ச்சி

SCROLL FOR NEXT