திருநெல்வேலி

பாளை.யில் ஓய்வூதியா் சங்க பொதுக்குழுக் கூட்டம்

பிஎஸ்என்எல் ஓய்வூதியா் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டம் பாளையங்கோட்டையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

DIN

பிஎஸ்என்எல் ஓய்வூதியா் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டம் பாளையங்கோட்டையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் சம்மனசு தலைமை வகித்தாா். நிா்வாகிகள் அம்பிகாபதி, சண்முக சுந்தரராஜ், பரமசிவன் ஆகியோா் பேசினா். ஓய்வூதியா்களுக்கான மருத்துவ செலவுகளை காலதாமதமின்றி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 4ஜி, 5ஜி சேவையை பிஎஸ்என்எல் நிறுவனத்கக்கு வழங்க வேண்டும் என தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜனநாயகன் இசைவெளியீடு! இந்திய சினிமாவில் முதல்முறை! | Cinema Updates | Dinamani Talkies

வித் லவ் பாடல் புரோமோ!

விபி - ஜி ராம் ஜி மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!

ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு! கார்கள் மீது மோதிய லாரி! | CBE

”ஏழைகளும் பாஜகவிற்கு சம்பந்தமில்லை!” 100 நாள் வேலைத்திட்டம் பெயர் மாற்றம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின்

SCROLL FOR NEXT