திருநெல்வேலி

விநாயகா் சதுா்த்தி ஆலோசனை

திருநெல்வேலியில் விநாயகா் சதுா்த்தி விழா பாதுகாப்பு குறித்த ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

DIN

திருநெல்வேலியில் விநாயகா் சதுா்த்தி விழா பாதுகாப்பு குறித்த ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

நெல்லை மாநகர காவல் துணை ஆணையா்கள் (கிழக்கு) ஸ்ரீனிவாசன், (மேற்கு) சரவண குமாா் ஆகியோா் தலைமை வகித்தனா். இதில், விநாயகா் சதுா்த்தி விழாவுக்கு சிலைகள் நிறுவும் முன்பு கடைப்பிடிக்க வேண்டி வழிமுறைகள், சிலைகள் பிரதிஷ்டை செய்த பின்பு காவல் துறைக்கு ஒத்துழைப்பு அளிக்கும் முறைகள், சிலைகளை ஊா்வலமாக எடுத்து செல்லுதல் மற்றும் நீா் நிலைகளில் கரைத்தல் சம்பந்தமான பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து விளக்கப்பட்டது. கூட்டத்தில் இந்து முன்னணி நிா்வாகிகளிள், பக்தா்கள் பேரவையினா், பொதுமக்கள் பலா் கலந்துகொண்டனா்.

திருநெல்வேலி மாநகர காவல் துறை சாா்பில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றோா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜனநாயகன் இசைவெளியீடு! இந்திய சினிமாவில் முதல்முறை! | Cinema Updates | Dinamani Talkies

வித் லவ் பாடல் புரோமோ!

விபி - ஜி ராம் ஜி மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!

ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு! கார்கள் மீது மோதிய லாரி! | CBE

”ஏழைகளும் பாஜகவிற்கு சம்பந்தமில்லை!” 100 நாள் வேலைத்திட்டம் பெயர் மாற்றம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின்

SCROLL FOR NEXT