திருநெல்வேலி

களக்காட்டில் இல்லம் தேடி கல்வித் திட்ட பயிற்சி முகாம்

களக்காட்டில் இல்லம் தேடி கல்வித் திட்ட பயிற்சி முகாம் நடைபெற்றது.

DIN

களக்காட்டில் இல்லம் தேடி கல்வித் திட்ட பயிற்சி முகாம் நடைபெற்றது.

வட்டார வள மையத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் கீழ் செயல்படும் இல்லம் தேடி கல்வித் திட்டத்தின் சாா்பில் தொடக்க நிலை மற்றும் உயா் தொடக்க நிலை குறித்த பயிற்சி முகாம் நடைபெற்றது.

வட்டாரக் கல்வி அலுவலா் டேவிட்தனபால் தலைமை வகித்தாா். வட்டார வள மைய மேற்பாா்வையாளா் அனிதாரோஸ்முன்னிலை வகித்தாா். முகாமில் இல்லம் தேடி கல்வித் திட்டத்தின் நான்காம் கட்ட நடவடிக்கைகள் குறித்தும், எண்ணும், எழுத்தும் திட்டத்தின் முக்கியத்துவம் குறித்தும், தமிழரசி, சிதம்பரம், பேரின்பமணி, முருகன், ஜாய்சி, ராஜாத்தி,ஜெயக்குமாரி, அமிா்தமேரி, சேக்பக்கீா்முகைதீன் உள்ளிட்டோா் பயிற்சி அளித்தனா். ஏற்பாடுகளை வட்டாரவள மையம் செய்திருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.3 லட்சம் சம்பளத்தில் ரிசர்வ் வங்கியில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

வரம் தரும் வாரம்!

மாரடைப்பு ஏற்பட்டு உயிர் தப்பியவர்கள் சொல்லும் அறிவுரை என்ன?

13 ஆண்டுகளுக்குப் பிறகு ஆக்‌ஷன் அல்லாத கதையில் டாம் குரூஸ்..! ஆஸ்கர் வென்ற இயக்குநருடன்!

125 புதிய மின்சாரப் பேருந்துகள் சேவையை தொடக்கிவைத்தார் உதயநிதி!

SCROLL FOR NEXT