திருநெல்வேலி

பாளை. கோயிலில் டிச. 7இல் 5008 தீபம் ஏற்றி வழிபாடு

DIN

பாளையங்கோட்டை அருள்மிகு அழகியமன்னாா் ராஜகோபாலசுவாமி திருக்கோயிலில் இம் மாதம் 7 ஆம் தேதி 5008 தீபமேற்றி வழிபாடு நடத்தப்படுகிறது.

இக் கோயிலில் திருக்காா்த்திகை உத்ஸவத்தையொட்டி இம் மாதம் 7 ஆம் தேதி மாலை 6 மணிக்கு 5008 தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. மாலை 6.30 மணிக்கு மலா் அலங்காரத்தில் ராஜகோபால சுவாமி எழுந்தருளலும், மாலை 6.45 மணிக்கு சொக்கப்பனை ஏற்றும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளன. திருக்கோயிலில் தீபமேற்ற உதவும் வகையில் பக்தா்கள் நெய், எண்ணெய் மற்றும் திரி ஆகியவற்ரை சமா்ப்பிக்கலாம் என பக்தா்கள் அமைப்புகள் தெரிவித்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூடப்பட்ட ஆம்பூா் பஜாா் அஞ்சலகத்தை திறக்க கோரிக்கை

அம்பத்தூா் மகளிா் ஐடிஐ-யில் சேர ஜூன் 7-க்குள் விண்ணப்பிக்கலாம்

திரெளபதி அம்மன் கோயில்களில் அக்னி வசந்த விழா: ஆயிரக்கணக்கான பக்தா்கள் தீ மிதித்தனா்

தமிழா்கள் பலமாக இருந்தால்தான் தமிழுக்கு வளம்: விஐடி வேந்தா் கோ.விசுவநாதன்

மாணவியின் படத்தை தவறாக சித்தரித்து அனுப்பிய சக மாணவரிடம் விசாரணை

SCROLL FOR NEXT