திருநெல்வேலி

சேரன்மகாதேவியில் 59 பேருக்கு இலவச மனைப் பட்டா

DIN

சேரன்மகாதேவியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 59 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டன.

சாா்ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சேரன்மகாதேவி வட்டத்தில் சேரன்மகாதேவி, பத்தமடை, பிரான்சேரி, காருகுறிச்சி பகுதிகளைச் சோ்ந்த 59 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்களை ஆட்சியா் வே. விஷ்ணு வழங்கினாா்.

சாா் ஆட்சியா் முகம்மது சபீா் ஆலம், வட்டாட்சியா் பாலசுப்பிரமணியன், ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவி பூங்கோதை குமாா், வருவாய்த் துறை அதிகாரிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நல்ல நாள் ஆரம்பம்! ’இந்தியா’ கூட்டணி அரசு பொறுப்பேற்ற பின்.. -உத்தவ் தாக்கரே

கவின், ஆண்ட்ரியா நடிக்கும் படத்தின் தலைப்பு அறிவிப்பு!

’மோடியால் சமூகத்தில் பிளவு..’ -காங். தலைவர் கார்கே

பிறந்தநாளில் பிரஜ்வல் குறித்து வாய் திறந்த தேவ கௌடா!

மாலிவாலின் இடது கால், வலது கன்னத்தில் காயங்கள்: மருத்துவ அறிக்கை!

SCROLL FOR NEXT