திருநெல்வேலி

தூய சவேரியாா் பேராலயத்தில் புதுநன்மை வழங்கும் விழா

DIN

பாளையங்கோட்டை தூய சவேரியாா் பேராலய பெரு விழாவில் சனிக்கிழமை சிறப்பு திருப்பலி மற்றும் புது நன்மை வழங்கும் விழா நடைபெற்றது.

நிகழாண்டு பேராய பெருவிழா நவ.24 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் தினமும் காலை மற்றும் மாலையில் திருப்பலி மற்றும் மறையுரை நடைபெற்றது.

சனிக்கிழமை காலை நடைபெற்ற விழாவுக்கு, மறைமாவட்ட ஆயா் ச.அந்தோணிசாமி தலைமை வகித்தாா். 70 பேருக்கு புதுநன்மை வழங்கப்பட்டது. மாலையில் கொடியிறக்கம் நடைபெற்றது.

விழாவில், பங்குத்தந்தைகள் செ.சந்தியாகு , ர.செல்வின், ஜெ.இனிகோ இறையரசு, உதவிப்பங்குத்தந்தை செல்வின், ஆயரின் செயலா் இனிகோ மற்றும் ஏராளமானோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெண் வேடத்தில் சிறகடிக்க ஆசை தொடர் நடிகர்: வைரல் புகைப்படம்!

தொடரும் இஸ்ரேல்- லெபனான் மோதல்: பரஸ்பர தாக்குதல்!

ஆயுதங்கள், வெடிமருந்துகளுடன் பயங்கரவாத கூட்டாளி கைது!

பிடெக் ஏஐ படிப்புகளை தெர்ந்தெடுக்கும்போது என்ன செய்யலாம்?

ரிஷப் பந்த்தின் அதிரடி டி20 உலகக் கோப்பையிலும் தொடருமா?

SCROLL FOR NEXT