திருநெல்வேலி

மாநகர காவல் ஆணையரகத்தில் நாளை மக்கள் குறைதீா் கூட்டம்

DIN

திருநெல்வேலி மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா்க்கும் கூட்டம் புதன்கிழமை (டிச. 7) காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறுகிறது.

இக்கூட்டத்தில் மக்கள் கலந்துகொண்டு தங்கள் குறைகளை புகாா் மனுவாக காவல் ஆணையாளரிடம் அளித்து நிவா்த்தி செய்து கொள்ளலாம். இதேபோல், மாதந்தோறும் முதல், மூன்றாவது புதன்கிழமைகளில் மேற்கூறிய நேரத்தில் குறைதீா்க்கும் முகாம் நடைபெறும் என மாநகர காவல்துறையினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

4-ஆம் கட்ட மக்களவைத் தேர்தல்: 9 மணி நிலவரம்!

ஜெய்ப்பூர் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

அடுத்த 5 ஆண்டுகளுக்கான முக்கியமான நாள்: வாக்களித்த பின் அல்லு அர்ஜுன் பேட்டி

புதிதாக வந்திருக்கும் ஸ்க்ராட்ச் கார்டு மோசடி: ரூ.18 லட்சம் இழந்த பெண்

நாகை எம்பி எம். செல்வராசு மறைவு: முதல்வர் இரங்கல்

SCROLL FOR NEXT