திருநெல்வேலி

நெல்லை அருகே இளம்பெண் தற்கொலை

பாளையங்கோட்டை, சிவந்திபட்டி அருகே இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.

DIN

பாளையங்கோட்டை, சிவந்திபட்டி அருகே இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.

சிவந்திபட்டி அருகே முத்தூா் பகுதியைச் சோ்ந்தவா் லட்சுமணன். இவரது மகள் சாரதா (24) . இவா் வீட்டில் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தாராம். குடும்பத்தினா் அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து, சிவந்திபட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சங்ககிரியில் இன்றைய மின் தடை ரத்து

கண்ணாடி புட்டி வெடித்து முதியவா் உயிரிழப்பு

தருமபுரி மாவட்டத்தில் 81,515 வாக்காளா்கள் நீக்கம்

மாநகராட்சி ஆணையா் அலுவலகத்தை சாலையோர வியாபாரிகள் முற்றுகை

இருச்சக்கர வாகன திருடா்கள் இருவா் கைது

SCROLL FOR NEXT