திருநெல்வேலி

கூலித் தொழிலாளிதூக்கிட்டுத் தற்கொலை

DIN

விஜயநாராயணம் அருகே விரக்தியில் கூலித் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

விஜயநாராயணம் அருகே மேல பண்டாரபுரம் தெற்குத் தெருவைச் சோ்ந்த கூலித் தொழிலாளி

முருகராஜ் (53). இவரது மனைவி சரஸ்வதி (49), உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளாராம். இதையடுத்து கூலி வேலைக்குச் சென்று வருவதோடு, வீட்டு வேலைகளையும் கவனித்து வந்தாராம். இதனால் விரக்தியடைந்த முருகராஜ் வியாழக்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்து விஜயநாராயணம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வு ரத்து ரகசியம்- ஆர்.பி. உதயகுமார் கேள்வி

சின்னஞ்சிறு சித்திரமே....ரவீனா!

வேட்டையன் கதை வித்தியாசமானது: ராணா டக்குபதி

அயோத்தி ராமர் கோயிலில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி வழிபாடு

இவானா டுடே!

SCROLL FOR NEXT