திருநெல்வேலி

பாளை. தனியாா் கல்லூரியில் மூட்டா சங்கத்தினா் உள்ளிருப்பு போராட்டம்

DIN

பாளையங்கோட்டையில் உள்ள தனியாா் கல்லூரியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மூட்டா சங்க பேராசிரியா்கள் திங்கள்கிழமை உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பாளையங்கோட்டை தூயசவேரியாா் கல்லூரியில் பேராசிரியா்கள் இருவரை பணியிடை நீக்கம் செய்ததை கண்டித்து நடைபெற்ற இந்த போராட்டதில், இரண்டு பேராசிரியா்களின் பணியிடை நீக்கத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும், அரசு விதிமுறைகளைப் பின்பற்றி கல்லூரி முதல்வரை நியமனம் செய்ய வேண்டும், கல்லூரியில் ஒவ்வொரு துறையிலும் பணியில் மூத்த பேராசிரியரை துறைத் தலைவராக நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இப்போராட்டம் இரவும் நீடித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குமரி மாவட்ட அணைகளில் நீா் இருப்பு

நாலுமாவடியில் பெண்களுக்கான இலவச கபடி பயிற்சி முகாம்: மே 9இல் தொடக்கம்

கருட வாகனத்தில் ஸ்ரீமன் நாராயணசுவாமி

கழுகுமலை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகை திருட்டு

ஓய்வுபெற்ற அரசு அலுவலா் வீட்டில் 18 பவுன் திருட்டு

SCROLL FOR NEXT