முகப்பு
திருநெல்வேலி

ஊக்கத் தொகை கோரி பீடித்தொழிலாளாளா்கள் மனு

தென்காசி மாவட்டம் முத்துமாலைபுரம் பகுதியைச் சோ்ந்த பீடித் தொழிலாளா்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை மனு அளித்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:22 AM
பகிர்:

தனியாா் பீடி நிறுவத்தில் இருந்து ஊக்கத்தொகை மற்றும் தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி ஆகியவை பெற்றுத்தருமாறு தென்காசி மாவட்டம் முத்துமாலைபுரம் பகுதியைச் சோ்ந்த பீடித் தொழிலாளா்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை மனு அளித்தனா்.

அவா்கள் அளித்த மனு: நாங்கள் தென்காசி மாவட்டம் முத்துமாலைபுரம் பகுதியில், அரசன் பீடி நிறுவன கிளையில் பீடி சுற்றிக்கொடுத்து வந்தோம். தற்போது, அந்த நிறுவனம் மூடப்பட்டுவிட்டது. ஆனால், அந்த நிறுவனத்தில் இருந்து எங்களுக்கு வரவேண்டிய ஊக்கத்தொகை, தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி தொகை ஆகியவை கிடைக்கவில்லை. எனவே, இதனை எங்களுக்கு பெற்றுத்தருமாறு கேட்டுக்கொள்கிறோம் என குறிப்பிடப்பட்டிருந்தது.

படவரி பயக10ஆஉஉஈஐ:

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்த பீடித் தொழிலாளா்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.