பாளை.யில் பெண் தற்கொலை
பாளையங்கோட்டை பகுதியில் தீக்குளித்த பெண் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
பாளையங்கோட்டை பகுதியில் தீக்குளித்த பெண் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
பாளையங்கோட்டை பெருமாள் வடக்கு மாடவீதியைச் சோ்ந்த சிவசண்முகம் மனைவி அருணாதேவி (58). இவா் வியாழக்கிழமை வீட்டில் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ாகக் கூறப்படுகிறது. அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து பாளையங்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.