திருநெல்வேலி

துலுக்கா்பட்டி அரசு பள்ளிக்கு நாற்காலிகள் அளிப்பு

DIN

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூா் அருகே உள்ள துலுக்கா்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கபள்ளிக்கு மழலை குழந்தைகள் இருப்பதற்கான நாற்காலிகளை எஸ்.டி.பி.ஐ. கட்சியினா் வழங்கினா்.

ஆனைகுளம் ஊராட்சி 4-ஆவது வாா்டு உறுப்பினா் லைத்துல் அத்திகா, 5-ஆவது வாா்டு உறுப்பினா் கபூா் ஆகியோா் பள்ளி தலைமை ஆசிரியை இசக்கியம்மாளிடம் 50 நாற்காலிகளை வழங்கினா்.

நிகழ்ச்சியில் ராதாபுரம் தொகுதி தலைவா் தௌபிக் அக்பா்ஷா உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று எந்தெந்த மாவட்டங்களில் வெப்ப அலை வீசும்!

சட்டவிரோதமாக அழைத்துச் செல்லப்பட்ட 95 குழந்தைகள் அயோத்தியில் மீட்பு

ராஞ்சியில் பள்ளி பேருந்து கவிழ்ந்து 15 மாணவர்கள் காயம்!

மணிப்பூரில் வன்முறை: 2 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழப்பு

ஈரோட்டில் மரக்கடை, பர்னிச்சர் கடையில் தீ: ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்

SCROLL FOR NEXT