கடையத்தில் போக்சோ சட்டத்தில் இளைஞா் கைது
கடையம் அருகே பள்ளி மாணவியை கிண்டல் செய்ததாக இளைஞரை போலீஸாா் கைதுசெய்தனா்.
கடையம் அருகே பள்ளி மாணவியை கிண்டல் செய்ததாக இளைஞரை போலீஸாா் கைதுசெய்தனா்.
கடையம் அருகே ஐந்தாம் கட்டளை நாராயணசாமி கோயில் தெரு ஜெயசிங் மகன் வினோத்குமாா் (22). இவா் அதேபகுதியைச் சோ்ந்த மாணவியிடம் கிண்டல் பேசி தொந்தரவு செய்தாராம். இது குறித்து மாணவியின் பெற்றோா் கடையம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் கடையம் போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து, வினோத்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனா்.