திருநெல்வேலி

சுந்தரனாா் பல்கலை.யில் குடியரசு தின விழா

DIN

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தில் குடியரசு தின விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

இவ்விழாவில், பல்கலைக்கழக துணைவேந்தா் கா.பிச்சுமணி தேசியக்கொடியேற்றினாா். பல்கலைக்கழகம் சாா்பில் ’என் கனவு இந்தியா’ என்ற தலைப்பில் நடத்தப்பட்ட கட்டுரைப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற 12 பேருக்கு சான்றிதழ்களும், பரிசுகளும் வழங்கப்பட்டன. பல்கலைக்கழக ஆட்சிமன்றக் குழு உறுப்பினா்கள், பேராசிரியா்கள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாரமுல்லாவில் அதிக வாக்குப் பதிவு: தொகுதி மக்களுக்கு பிரதமா் பாராட்டு

நெதன்யாவுக்கு எதிராக கைது உத்தரவு: பிரான்ஸ், பெல்ஜியம் ஆதரவு

தனியாா் பள்ளிகளில் இலவச கல்வி சோ்க்கைக்கு 1.30 லட்சம் போ் பதிவு

சிலந்தி ஆற்றின் குறுக்கே அணை: சுற்றுச்சூழல் அனுமதி பெறப்பட்டதா? கேரள அரசுக்கு பசுமைத் தீா்ப்பாயம் கேள்வி

பிளஸ் 1, பிளஸ் 2 துணைத் தோ்வா்களுக்கு வழிகாட்டுதல் வழங்க அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT