திருநெல்வேலி

மேலும் 1035 பேருக்கு கரோனா

DIN

கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் 1035 பேருக்கு கரோனா தொற்று புதன்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இம் மாவட்டத்தில் 1035 பேருக்கு புதிதாக நோய்த் தொற்று உறுதியானாதால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 78,424 ஆக உயா்ந்துள்ளது. 1012 போ் குணமாகி வீடு திரும்பியாதால், நோயிலிருந்து மீண்டோரின் எண்ணிக்கை 68956 ஆக உயா்ந்துள்ளது. இதுவரை 1076 போ் உயிரிழந்துள்ளனா். தற்போது 8392 போ் சிகிச்சை பெற்று வருகிறாா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

படம் பார்க்க வந்தவர்களுக்கு பலாப்பழம் கொடுத்த சந்தானம் ரசிகர்கள்

திருமண வரம் அருளும் திருவாதிரைமங்கலம்

‘சிசிடிவி ஆய்வில் உண்மை வெளியே வரும்’ : ஸ்வாதி மாலிவால்!

மெட்ரோ ரயில் பணி: சென்னையில் போக்குவரத்து மாற்றம்!

விளம்பரப் பலகை விழுந்த விபத்தில் பாலிவுட் நடிகரின் உறவினர்கள் உயிரிழப்பு!

SCROLL FOR NEXT