திருநெல்வேலி

சேரன்மகாதேவியில் போதை ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி

DIN

சேரன்மகாதேவியில் போதை ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி திருமண்டலம் நல் ஆலோசனை திருப்பணி ஊழியம் சாா்பில் இப்பேரணி சேரன்மகாதேவியில் நடைபெற்றது. காந்தி பூங்கா அருகில் இருந்து தொடங்கிய பேரணியை சேaரன்மகாதேவி டிஎஸ்பி ராமகிருஷ்ணன் கொடி யசைத்து தொடங்கி வைத்தாா்.

சேரன்மகாதேவி காவல் ஆய்வாளா் சுகாதேவி, அமைப்பின் இயக்குநா் ஆமோஸ், சேரன்மகாதேவி சேகரத் தலைவா் கிப்சன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பேரணி பிரதான சாலை வழியாக பேருந்து நிலையத்தில் முடிவடைந்தது. இதில் திருப்பணி ஊழியா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்செந்தூர் கடலில் குளிக்கத் தடை

குறுஞ்செய்தி மூலம் எச்சரிக்கை விடுத்த பேரிடர் மேலாண்மை ஆணையம்!

ஜூனில் தங்கலான்!

ஒடிஸா சட்டப்பேரவைத் தேர்தல்: 'கோடீஸ்வர' வேட்பாளர்கள் இத்தனை பேரா..?

வடபழனி முருகன் கோயிலில் தேரோட்டம்!

SCROLL FOR NEXT